Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழர் தாயகத்தில் திடீரென வந்து அமர்ந்த மற்றும் ஒரு புத்தர் சிலை!

April 10, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தமிழர் தாயகத்தில் திடீரென வந்து அமர்ந்த மற்றும் ஒரு புத்தர் சிலை!

வவுனியா, செட்டிகுளத்தில் தமிழ் மக்கள் வாழும் பகுதியில் திடீரென புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று (09.04.2023) பதிவாகியுள்ளது.

செட்டிகுளம் – மன்னார் வீதியில், செட்டிகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பழைய தொடருந்து நிலையம் முன்பாக உள்ள வீதியோரத்தில் சீமெந்து கற்களை அடுக்கி சுமார் ஒன்றரை அடி உயரமுடைய புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது.

தமிழர் தாயகத்தில் திடீரென வந்து அமர்ந்த மற்றும் ஒரு புத்தர் சிலை! (photos) | Buddha Statue Suddenly Appeared In Chettikulam

தமிழ் மக்கள் வாழும் பகுதியில் புத்தர் சிலை

குறித்த பகுதிக்கு வந்த சில நபர்கள் கற்களை அடுக்கி புத்தர் சிலையை வைத்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் மக்கள் பூர்வீகமாக இந்த பகுதியில் வாழ்ந்து வருவம் நிலையில், புத்தர் சிலை வைக்கப்பட்ட இடத்திற்கு அருகில் செட்டிகுளம் முருகன் கோவில் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

நாடு கடந்த ஆண்டு இருந்த அதே நிலைக்குச் செல்லும்! அமைச்சர் வெளியிடும் தகவல்

Next Post

குடும்ப தகராறு | மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி 29 வயதுடைய கணவன் பலி

Next Post
தம்பிலுவில் மாணவனின் மரணம் மன ரணத்தை ஏற்படுத்துகின்றது – ஸ்ரீநேசன் அனுதாபம்

குடும்ப தகராறு | மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி 29 வயதுடைய கணவன் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures