2005ல் தேர்தல் பகிஸ்கரிப்பால் மகிந்த ராசபக்சா ஜனாதிபதியாக தெரியப்பட்டார்.2005 – 2015, அவர்காலத்தில், இனப்படுகொலை, ஆள்கடத்தல்கள், கொள்ளைகள், அழிவுகள் நடந்தன.
காணாமல்லாக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது? அந்த கேள்விக்கு பதில்காணவே ஐ.நா. மனைதவுரிமை பேரவையினந்தீர்மானப்படி Office of Missing Persons நிறுவப்பட்டது.
அதனுடன் ,ஒத்துழ்ழைத்து நிவாரணம் பெறுவதுதான் ,ஒரே வழிபோல் தெரிகிறது. துன்பத்தில் ,அருந்தும் ,இனத்தவர்களை அரசியல் லாபத்திற்காக சில கட்சிகள் தவறான பாதையில் வழிநடத்துவது மன்னிக்கமுடியாதது.
தமிழ் தேசிய கூட்டமைப்பும் அதன் பங்காளிகளும் ஒட்டுமொத்தமாக ஒரு முடிவுக்கு வரவேண்டு ,இலங்கையில் தமிழர்கள் சுதந்திரமாக வாழ சஜிதோ ,அல்லது கோட்டாவோ சிறந்த தெரிவாக அமையப்போவதில்லை .சிவாஜிலிங்கத்துக்கு வாக்களித்து எமது ஒற்றுமையை காட்டினோமாகில் அடுத்தகட்டத்துக்கு நம்மால் நகரமுடியும் .