Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழக அரசு வழங்கிய நிவாரண பொருட்கள் நாளை நாட்டை வந்தடையும்

May 21, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தமிழக அரசு வழங்கிய நிவாரண பொருட்கள் நாளை நாட்டை வந்தடையும்

சென்னையிலிருந்து புதன்கிழமை புறப்பட்ட சுமார் 2 பில்லியன் இலங்கை ரூபா பெறுமதிவாய்ந்த நிவாரண பொருட்கள் அடங்கிய கப்பல் நாளை கொழும்பை வந்தடையவுள்ளது.

தமிழ் நாட்டு அரசு சார்பில் எமது நாட்டு மக்களுக்கு உதவும் வகையில் 40 ஆயிரம் தொன் அரிசி, உயிர் காக்கக்கூடிய மருந்து பொருட்கள், குழந்தைகளுக்கு வழங்க 500 தொன் பால் மா ஆகிய அத்தியாவசிய பொருட்கள் ‘டான் பின்-99’ என்ற சரக்கு கப்பலில் கடந்த புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

Previous Post

8 விக்கெட்களால் குஜராத்தை வீழ்த்தியது றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர்

Next Post

கொழும்பில் 10 மணிநேர நீர் வெட்டு

Next Post
நாளைய மின்வெட்டு தொடர்பான விபரம் வெளியானது

கொழும்பில் 10 மணிநேர நீர் வெட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures