Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தன்னைக் கைது செய்வதை தடுக்க உத்தரவிடக்கோரிய மனுவை வாபஸ் பெற்ற போதகர் ஜெரோம் பெர்னாண்டோ

June 22, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தன்னைக் கைது செய்வதை தடுக்க உத்தரவிடக்கோரிய மனுவை வாபஸ் பெற்ற போதகர் ஜெரோம் பெர்னாண்டோ

தன்னைக் கைது செய்வதை தடுக்க உத்தரவிடக்கோரி போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த ரிட் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று புதன்கிழமை (21) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, போதகர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் மனுவை வாபஸ் பெற அனுமதி கோரினர். அதன்படி, மனுவை வாபஸ் பெற நீதிமன்றம் அனுமதியளித்தது.

குறித்த போதகருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டுவரும் நிலையில், இந்த மனுவை விசாரணை செய்யாமலேயே தள்ளுபடி செய்யுமாறு அரச சட்டத்தரணி ஷமிந்த விக்கிரம மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு முன்னர் அறிவித்திருந்தார்.

Previous Post

நடாசாவை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் – குற்றச்சாட்டுகளை கைவிடவேண்டும் | சர்வதேச அமைப்பு வேண்டுகோள்

Next Post

சீனாவுடனான எல்லைப் பிரச்சினையில் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயார் | பிரதமர் நரேந்திர மோடி உறுதி

Next Post
சீனாவுடனான எல்லைப் பிரச்சினையில் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயார் | பிரதமர் நரேந்திர மோடி உறுதி

சீனாவுடனான எல்லைப் பிரச்சினையில் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயார் | பிரதமர் நரேந்திர மோடி உறுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures