Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிறுநீரக கடத்தல் : சம்பவம் தொடர்பில் விசாரணை!

November 23, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
16 மாவட்டங்களில் வேகமாக பரவியுள்ள  சிறுநீரக நோய்

கொழும்பின் அண்மித்த பிரதேசம் ஒன்றில் உள்ள  தனியார் வைத்தியசாலை ஒன்றில் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படும் சிறுநீரகக் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில்  விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தனியார் வைத்தியசாலை ஒழுங்குமுறைப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் தம்மிக்க அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இந்த சிறுநீரகக் கடத்தலின் பிரதான தரகராக மோதரை காஜிமாவத்தையைச் சேர்ந்த ஒருவரெனவும் தெரிய வந்துள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாழும் குடும்பங்களைத் தொடர்பு கொண்டு சிறுநீரகங்களைப் பெற்றுக் கொள்வதற்காக இந்த நபர் வேறொரு தரகரால் அமர்த்தப்பட்டுள்ளார்.

தலா பத்து இலட்சம் ரூபாவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் கஜிமாவத்தை, தொட்டலங்கை  மோதரை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த ஆறு பேரை குறித்த தரகர் இணைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Previous Post

மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் விநியோகம் நாளை முதல் வழமைக்கு திரும்பும் – அரசாங்கம்

Next Post

சதொச நிறுவனத்தினால் உணவு பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு

Next Post
இலங்கையின் பொருளாதாரம் 7.8 வீதத்தினால் வீழ்ச்சிடையும் | உலகவங்கி

சதொச நிறுவனத்தினால் உணவு பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures