Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தடையில்லா மின்சாரம் வழங்க உறுதி

February 16, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு உடன்படுகின்றேன், நாட்டை பிரிக்க நான் தயாராக இல்லை | ஜனாதிபதி

தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சலுகைகளை வழங்கவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்பு விடுத்துள்ளார்.

கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன் தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யவும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சலுகைகளை வழங்கவும், மத ஸ்தலங்கள் மற்றும் அரச கல்வி நிறுவனங்களுக்கு சூரிய மின்சக்தி அமைப்புகளை வழங்கவும் ஜனாதிபதி மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மின் கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்கு சலுகைகள் வழங்கவும், மத ஸ்தலங்கள் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களுக்கு சூரிய ஒளி அமைப்புகளை வழங்கவும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

Previous Post

தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்க வேண்டுமல்லவா? கிருபா பிள்ளை

Next Post

தேர்தலை பிற்போடுவது மக்கள் போராட்டம் ஒன்றுக்கு கை அசைப்பதாகும் – சம்பிக்க ரணவக்க

Next Post
கோட்டாபய கூறுவது முற்றிலும் பொய் | அம்பலப்படுத்திய சம்பிக்க

தேர்தலை பிற்போடுவது மக்கள் போராட்டம் ஒன்றுக்கு கை அசைப்பதாகும் - சம்பிக்க ரணவக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures