Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு

May 29, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தங்க நகைகள் அணிவதன் அறிவியல் உண்மைகள்

உலகளவில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க டொலரின் மதிப்பு சரிவு தொடர்ந்து வருவதால், தங்கத்தின் விலையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

டொலரின் பெறுமதி அதிகரிப்பு

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு

அதற்கமைய, வார இறுதியில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,853 அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதென உலக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து இரண்டாவது வாரமாக தங்கம் விலை உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நிலையான பெறுமதியில் இலங்கை ரூபா 

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு

இதேவேளை ரூபாவின் பெறுமதியை கடந்த இரண்டு வாரங்களாக நிலையானதாக பேணி வருவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த 13ஆம் திகதி முதல் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி 364 ரூபாவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஒக்டோபரின் பின் பாரிய அரிசி தட்டுப்பாடு ஏற்படும் | சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரபே

Next Post

ரணில் அமைக்கும் உயர் அதிகாரம் கொண்ட குழு!

Next Post
ரணில் அமைக்கும் உயர் அதிகாரம் கொண்ட குழு!

ரணில் அமைக்கும் உயர் அதிகாரம் கொண்ட குழு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures