Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

டீசல், பெற்றோலை ஏற்றிய 3 கப்பல்களின் வருகை குறித்து ஐ.ஓ.சி. விடுத்துள்ள அறிவிப்பு

July 2, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
3 மாதங்களில் 5 தடவைகள் எரிபொருள் விலைகளை அதிகரித்த ஐ.ஓ.சி. நிறுவனம்

நாட்டிற்கு டீசல் மற்றும் பெற்றோலை ஏற்றிய மூன்று கப்பல்கள் வருகை தரவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒரு கப்பல் ஜூலை மாதம் 13 – 15 ஆம் திகதிகளுக்கிடையிலும் மற்றுமொரு கப்பல் ஜூலை மாதம் 29 – 31 ஆம் திகதிகளுக்கிடையிலும் அடுத்த கப்பல் ஆகஸ்ட் மாதம் 10  – 15 ஆம் திகதிகளுக்கு இடையிலும் நாட்டை வந்தடையும் என லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Previous Post

4 கோடி ரூபா பெறுமதியான தங்கக் கட்டிகளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது

Next Post

மற்றொரு வெற்றியை குறிவைத்து களம் இறங்கும் சோண்டர்ஸ்

Next Post
மற்றொரு வெற்றியை குறிவைத்து களம் இறங்கும் சோண்டர்ஸ்

மற்றொரு வெற்றியை குறிவைத்து களம் இறங்கும் சோண்டர்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures