Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

June 23, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
யாழ். வர்த்தகர்கள் 12 பேருக்கு 3 இலட்சம் ரூபா தண்டம்!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 30 ஆம் திகதி வரை கொழும்பு மேல்நீதிமன்றினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ  2010 – 2014 வரையான காலப்பகுதிகளில் வர்த்தக அமைச்சராக செயற்பட்ட போது ச.தொ.ச நிறுவனத்தின் 153  ஊழியர்களை அவருடைய அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுத்தியதால் அரசாங்கத்திற்கு 4 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டதாக கூறி  இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று திங்கட்கிழமை (23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த வழக்கின் சாட்சியாளரை எதிர்வரும் ஜூலை மாதம் 30 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Previous Post

தங்கத்தின் விலையில் மாற்றம்: இன்றைய விலை விபரம்

Next Post

சம்பளம் விவகாரம் – போராட்டத்தில் குதிக்கவுள்ள ஆசிரியர்கள்

Next Post
இலங்கையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25 இற்கும் அதிகமான ஆசிரியர்கள் கொவிட் தொற்றால் உயிரிழப்பு

சம்பளம் விவகாரம் - போராட்டத்தில் குதிக்கவுள்ள ஆசிரியர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures