Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜூலை முதல் நடைமுறைக்கு வரும் திட்டம்! வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்படவுள்ள பணம்

May 23, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ரூபாவின் பெறுமதியில் தொடர் உயர்வு

ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வரும் நலத்திட்ட உதவி கொடுப்பனவுகள் பயனாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வைப்புச் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலகம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஜூலை முதல் நடைமுறைக்கு வரும் திட்டம்! வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்படவுள்ள பணம் | Low Income Sri Lankans

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ், நலன்புரி பயனாளிகளின் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதில் எதிர்நோக்கும் சவால்களுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், பயனாளிகளின் வங்கிக் கணக்கில், தேவையான நலத்திட்ட உதவிகள் நேரடியாக வரவு வைக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Previous Post

பிரித்தானிய தூதுவர் யாழ். பல்கலைக்கு விஜயம்!

Next Post

யாழ். வலய ஆசிரிய ஆலோசகர் ஒருவர் ஆசிரியையிடம் பேசிய வார்த்தையால் சர்ச்சை

Next Post
யாழ். வலய ஆசிரிய ஆலோசகர் ஒருவர் ஆசிரியையிடம் பேசிய வார்த்தையால் சர்ச்சை

யாழ். வலய ஆசிரிய ஆலோசகர் ஒருவர் ஆசிரியையிடம் பேசிய வார்த்தையால் சர்ச்சை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures