Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதி ரணில் பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு

September 21, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அரசுடன் மோத ஓரணியில் திரளுங்கள்  – ரணில் அழைப்பு

அனைத்து அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி கடுமையான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

நாடாளுமன்றம் நடைபெறும் நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற அமர்வு

அத்துடன் வாக்களிப்பு ஒன்று இடம்பெறும் நாட்களில் அனைத்து நாடாளுமன்ற பிரநிதிகளும் நாடாளுமன்றதத்தில் இருப்பது ஜனாதிபதியால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை அந்தந்த மாவட்டங்களில் பொதுமக்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக ஒதுக்கி அர்ப்பணிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சர்களின் செயல்

நாடாளுமன்றத்தில் கேள்வியொன்று எழுப்பப்படும் சந்தர்ப்பத்திற்கு அதற்கு பொறுப்பான அமைச்சர் பதிலளிக்க இல்லாத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Previous Post

பசிக் கொடுமையால் மக்கள் போராட்டம் வெகுவிரைவில் | விமல்

Next Post

கோதுமை மா தட்டுப்பாட்டின் எதிரொலி | மூடப்படும் ஆயிரக்கணக்கான பேக்கரிகள்

Next Post
கோதுமை மா தட்டுப்பாட்டின் எதிரொலி | மூடப்படும் ஆயிரக்கணக்கான பேக்கரிகள்

கோதுமை மா தட்டுப்பாட்டின் எதிரொலி | மூடப்படும் ஆயிரக்கணக்கான பேக்கரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures