Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதி ஜனநாயகத்தை பாதுகாப்பது குறித்து கவனம் செலுத்துகின்றார் – ரவிகருணாநாயக்க

May 29, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
‘நீங்கள் எனக்கு வரலாறு கற்பிக்க முயற்சிக்கிறீர்களா? தொல்பொருள் திணைக்கள அதிகாரியிடம் கடுந்தொனியில் கேள்வியெழுப்பினார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க  ஜனநாயகத்தை பாதுகாப்பதில் கவனம் செலுத்துகின்றார் என முன்னாள் அமைச்சர் ரவிகருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

வேறுவிதமான தகவல்கள் வெளியானாலும் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க ஒரு ஜனநாயக தலைவர் என அவர் தெரிவித்துள்ளார்.

பல்வேறுபட்ட தனிநபர்களிடமிருந்து பல்வேறு விதமான கருத்;துக்கள் வெளியாகியுள்ளன ஜனாதிபதியின் பயணம் ஜனநாயகத்தை பாதுகாப்பதை  நோக்கமாக கொண்டது என முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது நகைச்சுவைகள் வேடிக்கை பேச்சுக்கள் தேவையில்லை மக்களின் நம்பிக்கையை பாதுகாப்பதே அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் நிச்சயம் இடம்பெறும்  எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே முதன்மையான விடயம் ; பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

Next Post

கசினோவுக்கு அடிமையாகியவர் இரு கூட்டுறவு கிராமிய வங்கிகளை உடைத்துக் கொள்ளை !

Next Post
கசினோவுக்கு அடிமையாகியவர் இரு கூட்டுறவு கிராமிய வங்கிகளை உடைத்துக் கொள்ளை !

கசினோவுக்கு அடிமையாகியவர் இரு கூட்டுறவு கிராமிய வங்கிகளை உடைத்துக் கொள்ளை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures