Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதி கோட்டாபயவை கடும் கோபத்துடன் விமர்சிக்கும் அரசியல்வாதிகள்

June 1, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஜனாதிபதியை சந்தித்து பேசியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

அமைச்சரவை அமைச்சுப் பதவிகள் கிடைக்காத முன்னாள் அமைச்சர்கள் இருவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கடுமையாக விமர்சித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இவர்கள் இருவரும் முந்தைய அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் எரிசக்தி துறை அமைச்சர்களாக இருந்தவராவர். இவர்கள் அனுராதபுரம் மற்றும் கண்டி மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

அந்த மாவட்டங்களில் அவர்களை விடவும் பிரபலத்தன்மை மற்றும் வயதில் குறைத்தர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவதால், அவர்கள் விரக்தியிலும் உள்ளனர் என தெரியவந்துள்ளது.

அமைச்சுப் பதவிகள் கிடைக்காத காரணத்தினால் பல இடங்களில் பகிரங்கமாக ஜனாதிபதியை குறிவைத்து விமர்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Previous Post

மூளையை சுறுசுறுப்பாக இயங்கச்செய்யும் பத்மாசனம்

Next Post

கொழும்பிற்கு காரில் பயணித்த இருவர் திடீரென உயிரிழப்பு

Next Post
கொழும்பிற்கு காரில் பயணித்த இருவர் திடீரென உயிரிழப்பு

கொழும்பிற்கு காரில் பயணித்த இருவர் திடீரென உயிரிழப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures