Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதியின் உரை தொடர்பில் விவாதம் தேவை | எதிர்க்கட்சித் தலைவர் சபாநாயகரிடம் கோரிக்கை

March 7, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அனைத்து அரசியல் கைதிகளையும் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்குக : சஜித்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரை தொடர்பாக மூன்று நாட்கள் விவாதம் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் பொருளாதார நிலை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன் படிக்கை, ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் விசேட உரையோன்றை நடத்தியிருந்தார்.

ஜனாதிபதியின் இந்த உரைதொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இரண்டு அல்லது மூன்று நாட்கள் விவாதம் நடத்தப்பட வேண்டும் எனவும் இது தொடர்பான விவாதத்தை அடுத்த அமர்வில் நடத்துமாறும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

Previous Post

நீரில் மூழ்கி வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு | ஹுங்கம பகுதியில் சம்பவம்

Next Post

உக்ரைனின் யுத்தக்கைதியை சுட்டுக்கொல்லும் ரஸ்ய படையினர்

Next Post
உக்ரைனின் யுத்தக்கைதியை சுட்டுக்கொல்லும் ரஸ்ய படையினர்

உக்ரைனின் யுத்தக்கைதியை சுட்டுக்கொல்லும் ரஸ்ய படையினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures