Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு இம்மாத இறுதியில்

September 1, 2019
in News, Politics, World
0

ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு இம்மாத இறுதியில் விடுக்கப்படும் என தேர்தல்கள் செயலக வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

அதன்படி, அக்டோபர் நடுப்பகுதியில் வேட்புமனுக்கள் ஏற்கப்படும் எனவும், நவம்பர் 15 முதல் 30 வரையுள்ள சனிக்கிழமைகளில் வாக்களிப்பு நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் சட்டத்தின்படி, ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் வேட்பு மனுக்கள் கோரப்பட வேண்டும், மேலும் வேட்பு மனு ஒப்படைக்கப்பட்ட நாளிலிருந்து ஐந்து முதல் ஏழு வாரங்களுக்குள் தேர்தல் வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு அஞ்சல் வாக்களிக்க தகுதியுள்ள அரச அதிகாரிகளுக்கு அதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ளதாகவும் தேர்தல்கள் செயலக தகவல்கள் மேலும் கூறியுள்ளன.

Previous Post

சஜித் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க வேண்டுமென வலியுறுத்து

Next Post

பிரதமர் ஜனாதிபதிக்கு கடிதம்?

Next Post

பிரதமர் ஜனாதிபதிக்கு கடிதம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures