Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதிக்கு எதிராக பாராளுமன்றத்தில் போராட்டம்

July 5, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி மக்கள் அபிமானத்தை பெற இது சிறந்த வாய்ப்பல்லவா?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சபையில் போராட்டம் நடத்தியதை அடுத்து, பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி பதவி விலகுமாறு கோரி ‘கோ ஹோம் கோத்தா’  என கோஷங்களை எழுப்பியும், பதாகைகளை ஏந்தியும் ஜனாதிபதிக்கு எதிராக எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து எதிர்க்கட்சிகளின் அமளிதுமளியால் பாராளுமன்றத்தை 10 நிமிடங்களுக்கு சபாநாயகர் ஒத்திவைத்தார்.

Previous Post

ஈஸி24நியூஸின் யூடியூப் செய்திகள்

Next Post

பொருளாதாரத்தை மேம்படுத்தும் சிறந்த திட்டத்தை அனுர குமார முன்வைத்தால் பதவி விலக தயார் | பிரதமர்

Next Post
அரசுடன் மோத ஓரணியில் திரளுங்கள்  – ரணில் அழைப்பு

பொருளாதாரத்தை மேம்படுத்தும் சிறந்த திட்டத்தை அனுர குமார முன்வைத்தால் பதவி விலக தயார் | பிரதமர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures