Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பு

February 24, 2022
in News, Sri Lanka News
0
முழுமையாக போராட்டத்தைக் கைவிடவில்லை- GMOA

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

சுகாதார அமைச்சின் வைத்தியர்களின் இடமாற்றங்கள் சம்பள அதிகரிப்பு மற்றும் மருந்து தட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

தேசிய சம்பளக் கொள்கையை மீறாமல் அனைத்து அரச துறை ஊழியர்களுக்கும் நியாயமான முறையில் அரச துறையின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கும் பராமரிப்பதற்கும் சம்பளக் கொள்கையை உருவாக்குவது குறித்து கலந்துரையாடல் முக்கியமாக கவனம் செலுத்தும்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

இலங்கை – இந்தியவுக்கு இடையிலான டி:20 தொடர் இன்று ஆரம்பம்!

Next Post

மூண்டது போர் | உக்ரைன் மீது பல்முனை தாக்குதலை தொடங்கியது ரஷியா

Next Post
மூண்டது போர் |  உக்ரைன் மீது பல்முனை தாக்குதலை தொடங்கியது ரஷியா

மூண்டது போர் | உக்ரைன் மீது பல்முனை தாக்குதலை தொடங்கியது ரஷியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures