சென்னையில் இருந்து கொழும்பு புறப்பட இருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் போதை பொருள் கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாலத்தீவை சேர்ந்த 2 பேரிடம் இருந்து 4 பாட்டில் போதை எண்ணையை கைப்பற்றி சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் இருந்து கொழும்பு புறப்பட இருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் போதை பொருள் கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாலத்தீவை சேர்ந்த 2 பேரிடம் இருந்து 4 பாட்டில் போதை எண்ணையை கைப்பற்றி சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2022 Easy24News | Developed by Code2Futures