Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சூப்பரான புளிப்பான மாங்காய் வற்றல்

May 31, 2022
in News, சமையல், முக்கிய செய்திகள்
0
சூப்பரான புளிப்பான மாங்காய் வற்றல்

சீசனில் கிடைக்கும் மாங்காயில் பல்வேறு சுவையான ரெசிபிகளை செய்யலாம். இந்த வகையில் இன்று மாங்காய் வற்றல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

நல்ல புளிப்பான, சதைப்பற்றுள்ள மாங்காய் – 20, மஞ்சள்தூள் – 2 டீஸ்பூன்,
பொடி உப்பு – 200 கிராம்.

செய்முறை:

மாங்காய்களைக் கழுவி துடைத்து நிழலில் காயவிடவும்.

இதை துண்டுகள் செய்து உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து இரண்டு நாள் குலுக்கிக் கொள்ளவும்.

மூன்றாம் நாள் உப்பு நீரை வடித்து, மாங்காயை பெரிய தட்டுகளில் போட்டு வெயிலில் காயவிடவும்.

பிறகு, மீண்டும் அதே உப்பு நீரில் போட்டு, நீரை வடித்து காயவிடவும்.

இப்படி ஒரு வாரம் காயவிட்டு தண்ணீர் முழுவதும் வற்றி மாங்காய் சுக்கு போல் ஆனதும், ஒரு எவர்சில்வர் டப்பா அல்லது பானையில் போட்டு வைக்கவும்.

இது சீக்கிரம் கெட்டுப்போகாது.

Previous Post

அமாவாசையில் முன்னோர்களை வழிபட்டால் தீராத வியாதிகள் தீரும்

Next Post

ஏன் உடற்பயிற்சி செய்யவேண்டும்..?

Next Post
ஏன் உடற்பயிற்சி செய்யவேண்டும்..?

ஏன் உடற்பயிற்சி செய்யவேண்டும்..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures