Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சீரற்ற காலநிலையால் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் பிற்போடப்பட்டன

May 31, 2025
in News, Sports, முக்கிய செய்திகள்
0
19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நாளை முதல்  ஆரம்பம்

சீரற்ற காலநிலை காரணமாக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பிற்போட்டுள்ளது.

மூன்று வகை உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் பிற்போடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் போட்டி ஏற்பாட்டுக் குழுவின் தீர்மானத்திற்கு அமையவே கிரிக்கெட் போட்டிகள் பிற்போடப்பட்டுள்ளது.

இதற்கு அமைய பிரதான கழக ரி20 சுற்றுப் போட்டி, பி அடுக்கு ரி20 சுற்றுப்போட்டி, ஆளுநர் கிண்ண சுற்றுப் போட்டி ஆகியனவே பிற்போடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

காலநிலை சீரானதும் புதிய அட்டவணையை ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிடும். இதேவேளை, இன்னும் பல விளையாட்டுப் போட்டிகளை பல்வேறு அமைப்புகள் பிற்போட்டுள்ளன.

Previous Post

தமிழரசுக்கட்சி – தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சந்திப்பில் இணக்கம் இல்லை

Next Post

தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவை பேசும் ‘மெட்ராஸ் மேட்னி’!

Next Post
தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவை பேசும் ‘மெட்ராஸ் மேட்னி’!

தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவை பேசும் 'மெட்ராஸ் மேட்னி'!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures