Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிவனொளிபாத மலைக்குச் சென்றிருந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு

January 20, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தம்பிலுவில் மாணவனின் மரணம் மன ரணத்தை ஏற்படுத்துகின்றது – ஸ்ரீநேசன் அனுதாபம்

சிவனொளிபாத மலையை கண்டுகளிப்பதற்காக நல்லதண்ணி  – சிவனொளிபாத மலை வீதியில் சென்றிருந்த வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (20) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 67 வயதுடையவர் ஆவார். 

வெளிநாட்டுப் பிரஜை சிவனொளிபாத மலையை கண்டுகளிப்பதற்காக தனது குடும்பத்தினருடன் நல்லதண்ணி  – சிவனொளிபாத மலை வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென சுகயீனமுற்றுள்ளார்.

இதனையடுத்து, வெளிநாட்டுப் பிரஜை மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொட.ர்பான மேலதிக விசாரணைகளை நல்லதண்ணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Previous Post

யாழில் தமிழ்மொழி மூன்றாவது இடத்தில் உள்ளதை பார்த்து அதிர்ச்சியுற்றேன் – அமைச்சர் சந்திரசேகரன்

Next Post

சர்வதேச தரத்தில் சீகிரியாவில் புதிய கோல்ஃப் மைதானம்

Next Post
சர்வதேச தரத்தில் சீகிரியாவில் புதிய கோல்ஃப் மைதானம்

சர்வதேச தரத்தில் சீகிரியாவில் புதிய கோல்ஃப் மைதானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures