Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிறுவனின் சிறுநீரகம் கொள்ளை | விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்

August 2, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
16 மாவட்டங்களில் வேகமாக பரவியுள்ள  சிறுநீரக நோய்

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் மூன்று வயது சிறுவன் ஒருவனின் சிறுநீரகம் அகற்றப்பட்ட  சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் புதன்கிழமை (02) கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்திர ஜயசூரிய முன்னிலையில் விடயங்களை முன்வைத்தபோதே நீதிவான் பொலிஸாருக்கு இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

Previous Post

தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Next Post

யாழ் பல்கலையினுள் புத்தர் சிலை | எதிர்த்த தமிழ் மாணவர்களுக்கு விசாரணை

Next Post
யாழ். பல்கலைக்கழகத்தில் பொலிஸ், இராணுவக் கண்காணிப்பு தீவிரம்!

யாழ் பல்கலையினுள் புத்தர் சிலை | எதிர்த்த தமிழ் மாணவர்களுக்கு விசாரணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures