Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற இளைஞனுக்கு விளக்கமறியல்

July 10, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குளியாப்பிட்டிய நீதவான் ரந்திக்க லக்மால் ஜெயலத் உத்தரவிட்டுள்ளார்.

குளியாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனொருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிறுமி பாடசாலைக்கு சென்றுகொண்டிருக்கும் போது சந்தேக நபரான இளைஞன், சிறுமியை வழிமறித்து பலாத்காரமாக வனப்பகுதியொன்றிற்குள் அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Previous Post

வாகன இறக்குமதி தடை நீக்கம் | ஆகஸ்டில் இறுதி தீர்மானம் 

Next Post

டேவிஸ் கிண்ண டென்னிஸ் 3ஆவது குழுவுக்கு முன்னேறும் குறிக்கொளுடன் பங்கேற்கும் இலங்கை

Next Post
டேவிஸ் கிண்ண டென்னிஸ் 3ஆவது குழுவுக்கு முன்னேறும் குறிக்கொளுடன் பங்கேற்கும் இலங்கை

டேவிஸ் கிண்ண டென்னிஸ் 3ஆவது குழுவுக்கு முன்னேறும் குறிக்கொளுடன் பங்கேற்கும் இலங்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures