Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிறுத்தையுடன் செல்பி – பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்

March 11, 2019
in News, Politics, World
0

அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத் தலைநகர் ஃபீனிக்ஸுக்கு அருகே உள்ள விலங்குத் தோட்டத்தில் Selfie எடுக்க முயன்ற பெண்ணைச் சிறுத்தைப் புலி தாக்கிக் காயப்படுத்தியுள்ளது.

கைத்தொலைபேசியில் பதிவான காணொளியில், Selfie எடுக்க பெண் ஒருவர் சிறுத்தைப் புலி இருந்த கூண்டின்மேல் ஏறுவது தெரிகிறது.

அப்போது அவரின் கையை சிறுத்தைப் புலி அதன் நகங்கள் கொண்டு தாக்கியது.

சிறுத்தைப் புலியின் கவனத்தைத் திசைதிருப்ப மற்றொரு பெண் தமது தண்ணீர் போத்தலைக் கூண்டிற்குள் வீசினார்.

அதைத் தொடர்ந்து சிறுத்தைப் புலி போத்தல் பக்கம் சென்றது.

தாக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது.

அதன் பிறகு விலங்குத் தோட்டத்துக்குத் திரும்பிய அவர் சம்பவத்துக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டதாக அதிகாரிகள் கூறினர்.

சிறுத்தைப் புலிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. விசாரணை தொடர்கிறது.

Previous Post

பெண்களுக்கான உரிமை ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கை 86 வது இடத்தில்

Next Post

ஹீப்ரு பல்கலைக்கழகத்தில் ஐன்ஸ்டீனின் கையெழுத்துப் பிரதிகள் கண்காட்சி

Next Post

ஹீப்ரு பல்கலைக்கழகத்தில் ஐன்ஸ்டீனின் கையெழுத்துப் பிரதிகள் கண்காட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures