Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிறிலங்கா அதிபர் தேர்தலில் களமிறங்குகிறாரா மகிந்த?

July 6, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
போர்க்குற்றவாளிகளின் நாடாகிறதா இலங்கை | தமிழ் இந்துவில் தீபச்செல்வன்

இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தான் வேட்பாளராக களமிறங்க போவதில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் (Colombo) உள்ள விகாரையொன்றில் நடைபெற்ற விசேட வழிபாடுகளில் பங்கேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, மகிந்த ராஜபக்ச இதனை கூறியுள்ளார்.

தீர்மானம்

தொடர்ந்தும் அவர் கூறுகையில், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை, இந்த விடயம் தொடர்பான பேச்சுக்களை முன்னெடுக்க இன்னும் காலம் உள்ளது.

சிறிலங்கா அதிபர் தேர்தலில் களமிறங்குவது குறித்து மகிந்த வெளியிட்ட அறிவிப்பு | Presidential Election Mahinda S Announcement

கட்சியின் முக்கிய உறுப்பினர்களுடனான சந்திப்பை தொடர்ந்து, அதிபர் வேட்பாளர் தொடர்பில் தீர்மானிக்கப்படும்.

கட்சியின் அதிபர் வேட்பாளர்

எமது கட்சியின் அதிபர் வேட்பாளர் தொடர்பில் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனினும், நாம் அவற்றை பொருட்படுத்துவதில்லை.

சிறிலங்கா அதிபர் தேர்தலில் களமிறங்குவது குறித்து மகிந்த வெளியிட்ட அறிவிப்பு | Presidential Election Mahinda S Announcement

அத்துடன், தற்போதைய சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அதிபர் தேர்தலில் களமிறங்குவதாக தெரிவித்துள்ளார்.

அவருக்கு அதற்கான ஆற்றல் உள்ளது. அதனாலேயே அவர் தேர்தலில் களமிறங்குகிறார். எனினும், நான் தேர்தலில் களமிறங்க மாட்டேன்.

Previous Post

நடிகர் தர்ஷன் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு நிறைவு

Next Post

இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு இரு குழந்தைகளுடன் அகதியாக சென்ற பெண் – விசாரணை

Next Post
இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு இரு குழந்தைகளுடன் அகதியாக சென்ற பெண் – விசாரணை

இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு இரு குழந்தைகளுடன் அகதியாக சென்ற பெண் - விசாரணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures