வந்தா ராஜாவாகத்தான் வருவேன் படத்தையடுத்து ஹன்சிகாவின் மஹா படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் சிம்பு. அதையடுத்து வெங்கட்பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ், ராஷி கண்ணா போன்ற நடிகைகள் முயற்சி எடுத்து வந்தனர். அதனால் அவர்களில் இருவரில் ஒருவர் தான் நடிப்பார்கள் என்று கருதப்பட்டது.

