Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சாரதி அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்ய புதிய திட்டம்

December 4, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சாரதி அனுமதிப்பத்திர முறைமையில் மாற்றம்

எதிர்காலத்தில் குற்றங்களை அடிப்படையாக கொண்டு சாரதி அனுமதிப்பத்திரத்தை முறையாகப் பறிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என பதில் காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஒழுக்கமான சாரதிகளை உருவாக்கும் நோக்கிலேயே இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த  உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க ரங்கிரி தம்புலு ரஜமஹா விகாரைக்கு நேற்று (02) பிற்பகல் சென்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வீதி விபத்துக்கள் 

அங்கு மேலும் கருத்து தெரிவித்த பதில் காவல்துறை மா அதிபர்

சாரதி அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்ய புதிய திட்டம் | New Plan To Cancel Driving License In Sri Lanka

“நாட்டில் அதிகளவில் வீதி விபத்துகள் நடக்கின்றமை பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் மக்கள் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதுதான்.

திறமையின்மையின் அடிப்படையில் சாரதி அனுமதிப்பத்திரம் புள்ளியிடப்பட்டு இரத்து செய்யும் நடைமுறையை நடைமுறைப்படுத்த உள்ளோம்.” எனத் தெரிவித்தார்.

Previous Post

நாளொன்றுக்கு 938 மெற்றிக் தொன் பிளாஸ்டிக் உருவாக்கம் : அதில் 4 வீதம் மாத்திரமே மீள்சுழற்சி

Next Post

புத்தளத்தில் 2 கொம்பன் யானைகள் மின்சார வேலியில் சிக்கி பலி

Next Post
புத்தளத்தில் 2 கொம்பன் யானைகள் மின்சார வேலியில் சிக்கி பலி

புத்தளத்தில் 2 கொம்பன் யானைகள் மின்சார வேலியில் சிக்கி பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures