Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சற்று முன் கொழும்பை வந்தடைந்த எரிவாயு தாங்கிய கப்பல் 

July 11, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நாட்டில் மீண்டும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு

3 ,700 மெட்ரிக் தொன் எரிவாயு தாங்கிய கப்பல் சற்று முன்னர் கொழும்பை வந்தடைந்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், எதிர்வரும் 11 ஆம் மற்றும் 16ஆம் திகதிகளில். 3,700 மெட்ரிக் தொன் எரிவாயு தாங்கிய 2 கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த மாதத்திற்குள் 30,000 மெட்ரிக் தொன் எரிவாயு நாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக அண்மையில், சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் லிட்ரோ நிறுவனம் உடன்படிக்கை கைச்சாத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

தென்னாப்பிரிக்காவில் பயங்கரம்- பாரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் பலி

Next Post

பதவி விலகுவதை ரணிலிடம் உறுதிப்படுத்தினார் கோட்டா

Next Post
பதவி விலகுவதை ரணிலிடம் உறுதிப்படுத்தினார் கோட்டா

பதவி விலகுவதை ரணிலிடம் உறுதிப்படுத்தினார் கோட்டா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures