Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் விடுவித்து விடுதலை!   

March 5, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
யாழ். வர்த்தகர்கள் 12 பேருக்கு 3 இலட்சம் ரூபா தண்டம்!

பத்தரமுல்லை பொல்துவ சந்திக்கு அருகில் உள்ள சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 13 பேரையும் கடுவெல நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது அவர்களை விடுவித்து விடுதலை செய்யுமாறு கடுவெல நீதிவான் சனிமா விஜயபண்டார இன்று (05) உத்தரவிட்டார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளில் இடம்பெற்ற போராட்டத்தின்போது நாட்டின் நிலைமை குறித்து சபாநாயகருக்கு அறிவிக்கச் சென்ற 13 சமூக ஆர்வலர்கள்  தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டு  மஹரகம பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு பின்னர்  கடுவலை நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இவர்களுக்கு எதிராக  ஒழுங்கமைக்கப்பட்ட குழுவை  உருவாக்குதல்,  பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு விளைவித்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் பொலிஸார் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.

Previous Post

ஜே.வி.பியின் கடந்த காலத்தை தூசு தட்டும் ரணில்! 

Next Post

ரயில்வே தொழிற்சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது!

Next Post
இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தினரின் காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டம்

ரயில்வே தொழிற்சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures