Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சத்தியாக்கிரக போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த விமல்!

January 14, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கல்வி அமைச்சை சுற்றி வளைத்திருக்க வேண்டும் – விமல் வீரவன்ச

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 100

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் குழுவினால் ஆரம்பிக்கப்பட்ட தொடர்ச்சியான சத்தியாக்கிரகம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

தரம் 6 தொடர்பான புதிய கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்துவது அடுத்த ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்ததை அடுத்து, விமல் வீரவன்ச இவ்வாறு சத்தியாக்கிரகத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.

கல்வி சீர்திருத்தம்

புதிய கல்வி சீர்திருத்த செயல்முறையை உடனடியாக மீளப் பெற வேண்டும் என்றும், பிரதமர் ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் கோரி இந்த சத்தியாக்கிரகம் நேற்று தொடங்கப்பட்டது.

சத்தியாக்கிரக போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த விமல்! | Wimal S Satyagraha Is Over

இவ்வாறானதொரு பின்னணியில், 6 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களை மறுஆய்வு செய்து 2027 ஆம் ஆண்டு தொடங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இருப்பினும், 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்கள் இந்த ஆண்டும் தொடரும் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

இலங்கையில் இரண்டு அமெரிக்கப் பிரஜைகள் கைது

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures