Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சஜித் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க வேண்டுமென வலியுறுத்து

September 1, 2019
in News, Politics, World
0

அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி தேர்தலில் களமிறக்குமாறு வலியுறுத்தி  குருநாகலில் விஷேட கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டம் எதிர்வரும் 5ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த கூட்டத்தையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்களுக்கு இடையேயான கலந்துரையாடலொன்று 6ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி வேட்பாளர் பெயரிடப்படாவிட்டால் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட இராஜாங்க அமைச்சர்கள் பதவி விலகுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே தெரிவித்திருந்தார்.

எனினும் குறித்த கால அவகாசம் கடந்துள்ள போதிலும் எந்தவொரு அமைச்சரும் பதவி விலகவில்லை.

இந்நிலையில், இந்த விடயம் தொடர்பாக எதிர்வரும் வாரமளவில் உரிய தீர்வு கிடைக்கப்பெறுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே தெரிவித்தார்.

Previous Post

டெக்சாஸ் மாகாணத்தில் மீண்டும் துப்பாக்கிச்சூடு – 5 பேர் பலி

Next Post

ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு இம்மாத இறுதியில்

Next Post

ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு இம்மாத இறுதியில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures