Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கோட்டாபய ராஜபக்க்ஷவின் பிரத்தியேக செயலாளர் பதவி விலகினார்!

February 20, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஐக்கிய அரபு இராச்சியம் அல்லது சிங்கப்பூரிற்கு தப்பிச்செல்ல மாலைதீவில் காத்திருக்கும் கோட்டாபய !

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் பிரத்தியேக செயலாளராக கடமையாற்றிய  சுகீஸ்வர பண்டார, தனது இராஜினாமா கடிதத்தை முன்னாள் ஜனாதிபதிக்கு இன்று செவ்வாய்க்கிழமை (20) அனுப்பி வைத்துள்ளார்.

அக்கடிதத்தில், தன்னை முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேகச் செயலாளராக வைத்திருந்தமைக்கு முதலில் நன்றி தெரிவிப்பதாக  குறிப்பிட்டுள்ளதுடன், அரசியல் ஈடுபடுவதற்காகவே   தனது பதவியை இராஜினாமா செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா உள்ளிட்டோரால்  உருவாக்கப்பட்டுள்ள  புதிய கூட்டணியில் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்காகவே தான் பதவி விலகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

வெளிப்படைத்தன்மையான ஆட்சி, கருத்து சுதந்திரத்தை வலியுறுத்திய அமெரிக்க பிரமுகர்

Next Post

காணாமல் போனவர்களின் உயிருக்கு பணமா? | கிளிநொச்சியில் ஜீவந்தபீரிஸ் சாடல்

Next Post
காணாமல் போனவர்களின் உயிருக்கு பணமா? | கிளிநொச்சியில் ஜீவந்தபீரிஸ் சாடல்

காணாமல் போனவர்களின் உயிருக்கு பணமா? | கிளிநொச்சியில் ஜீவந்தபீரிஸ் சாடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures