Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொழும்பில் சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு ஜனாதிபதி வருகை

September 28, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கொழும்பில் சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு ஜனாதிபதி வருகை

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெறும் சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (28) வருகை தந்திருந்தார்.

இதன்போது, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் புத்தக ஆர்வலர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் பல்வேறு புத்தகங்களை பார்வையிட்டார்.

இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த புத்தகக் கண்காட்சியானது செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி வரை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் காலை 9 மணி முதல் இரவு 9 வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

பெய்ரூட் தாக்குதலில் ஹெஸ்புல்லா தலைவர் பலி- இஸ்ரேல் இராணுவம்

Next Post

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் “மாற்றத்துக்கான மாற்றுவழி” கலந்துரையாடல்

Next Post
தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் “மாற்றத்துக்கான மாற்றுவழி” கலந்துரையாடல்

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் “மாற்றத்துக்கான மாற்றுவழி” கலந்துரையாடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures