Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home BREAKING News

கொழும்பிற்கு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் தளர்வு

July 15, 2022
in BREAKING News, News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இலங்கையில் கடுமையான சுகாதார நெருக்கடி – அறிகுறியற்ற கோவிட் நோயாளர்களுக்கு ஓர் அறிவிப்பு

கொழும்பு நிர்வாக மாவட்டத்திற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் நண்பகல் முதல் இன்று அதிகாலை 5 மணி வரையில் கொழும்பிற்கு ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 

புகையிரத போக்குவரத்து

இதேவேளை, ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் பொதுப்போக்குவரத்து வழமை போன்று இடம்பெறும் என புகையிரத திணைக்களம் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பிற்கு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் தளர்வு | Curfew Released In Colombo

பேருந்து போக்குவரத்து

எனினும், அடிக்கடி ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காரணத்தினால் தனியார் பேருந்து சேவையை முன்னெடுப்பதில் சிரமங்கள் நிலவி வருவதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

Previous Post

டிரம்பின் முன்னாள் மனைவி இவானா காலமானார்

Next Post

பதில் ஜனாதிபதியாக பதவியேற்றார் ரணில்

Next Post
பதில் ஜனாதிபதியாக பதவியேற்றார் ரணில்

பதில் ஜனாதிபதியாக பதவியேற்றார் ரணில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures