Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கைதுசெய்யப்பட்டுள்ள பத்திரிகையாளர் கண்களில் ரத்தம் – ஹிருணிகா

July 29, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கைதுசெய்யப்பட்டுள்ள பத்திரிகையாளர் கண்களில் ரத்தம் – ஹிருணிகா

பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ள பத்திரிகையாளர் தரிந்து உடுவரகெதரவின் கண்களில் இரத்தம் காணப்படுவதாக ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் தடுத்துவைக்கப்பட்டுள்ள பொலிஸ்நிலையத்திற்கு சென்று பார்வையிட்டுள்ள ஹிருணிகா அவரது கண்களில் இரத்தத்தை பார்த்ததாகவும் அவரது உதடு உடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

706648 என்ற பணியிலக்கத்தை கொண்ட் பொலிஸ் உத்தியோகத்தரே அவரை தாக்கியுள்ளார் என ஹிருணிகா தெரிவித்துள்ளார்.

Previous Post

கண்டியில் இடம்பெற்ற விபத்தில் ரஷ்ய பிரஜை உள்ளிட்ட இருவர் பலி

Next Post

இந்தியாவினால் ஒருபோதும் அழுத்தம் கொடுக்கப்படவில்லை: மைத்திரிபால சிறிசேன

Next Post
அரசியல் சூழ்ச்சியில் மைத்திரிபால | பொதுஜன பெரமுன கிளப்பும் சர்ச்சை

இந்தியாவினால் ஒருபோதும் அழுத்தம் கொடுக்கப்படவில்லை: மைத்திரிபால சிறிசேன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures