Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கேரள கஞ்சா, ஐஸ் போதைப்பொருட்களுடன் மூவர் கைது!

June 29, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

நாட்டின் இருவேறு பகுதிகளில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கேரள கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் மூவர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கைது நடவடிக்கை நேற்று சனிக்கிழமை (28) இடம்பெற்றுள்ளது,

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவின் கைவேலி பகுதியில் 510 கிராம் கேரள கஞ்சா மற்றும் 80 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருட்களுடன் மோட்டார் சைக்கிளில்  பயணித்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இளவாலை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

அத்தோடு, காலி துறைமுக பொலிஸ்  பிரிவின் மகுலுவ ரயில் நிலையத்தில் 05 கிலோ 260 மில்லிகிராம் கேரள கஞ்சாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் காலி பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகள மேற்கொண்டுவருகின்றனர்.

Previous Post

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி சுற்றிவளைப்பு – இருவர் கைது

Next Post

கால்பந்தாட்டம் களைகட்டுகிறது ரசிகர்களுக்கு பெருவிருந்து

Next Post
கால்பந்தாட்டம் களைகட்டுகிறது ரசிகர்களுக்கு பெருவிருந்து

கால்பந்தாட்டம் களைகட்டுகிறது ரசிகர்களுக்கு பெருவிருந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures