Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குருந்தூர்மலை விகாரை! பௌத்த தேரர்-பொலிஸ் அதிகாரியின் உரையாடலில் பதிவான முக்கிய தகவல்

August 19, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
குருந்தூர் மலையில் பொலிஸ் பாதுகாப்போடு ஆதிசிவன் ஐயனாருக்கு விசேட பொங்கல் 

முல்லைத்தீவு குருந்தூர்மலை விகாரையானது, நீதிமன்ற உத்தரவை மீறி சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது என உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர், பிக்கு ஒருவரிடம் தெரிவித்துள்ளார்.

இந்துக்கள் சட்டவிரோதமாக வருகைத் தந்து பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்து பிக்குகள் அமைதியின்மையை தோற்றுவிக்க முயற்சித்த தருணத்தில், குறித்த பொலிஸ் அதிகாரி பிக்குவை நோக்கி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

குறித்த காணொளியில் “அங்கு எங்களுடைய சிலைகளை உடைத்துள்ளார்கள்” என்று தேரர் கூற அதற்கு பதிலளிக்கும் உயர் பொலிஸ் அதிகாரி “ அது அங்கே! இங்கு அப்படியல்ல. இதை இந்தளவு சரி செய்து முடித்துள்ளார்கள். நீதிமன்ற உத்தரவையும் மீறி இந்த விகாரை இங்கு கட்டப்பட்டுள்ளது. அதற்கும் நாங்கள் நீதிமன்றில் பதில் சொல்ல வேண்டியுள்ளது. அதை புரிந்துகொள்ளுங்கள்.” என கூறியுள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,      

Previous Post

மர்மமான முறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்

Next Post

பொருளாதார மீட்சிக்காக ரணிலின் புதிய பொறிமுறை

Next Post
சம்பந்தனின் நிலைப்பாட்டை வரவேற்கும் ரணில் அரசாங்கம்

பொருளாதார மீட்சிக்காக ரணிலின் புதிய பொறிமுறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures