Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குமுதம் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் காலமானார்!

June 22, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
குமுதம் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் காலமானார்!

மூத்த பத்திரிகையாளரும், குமுதம் ஆசிரியருமான ப்ரியா கல்யாணராமன் காலமானார்.

குமுதம் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 55. இவர் ஏராளமான ஆன்மீகம் தொடர்பான கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அவரின் மறைவுக்கு பலரும் தங்களது இரங்கல்களையும், அஞ்சலியையும் தெரிவித்து வருகிறார்கள்.

Previous Post

ஜனாதிபதி வேட்பாளராகிறாரா யஷ்வந்த் சின்கா

Next Post

பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு

Next Post
ஈழப் பள்ளிக்கூடங்களின் பெருமைகள்

பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures