Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குணசிங்கபுர மக்களுக்கு இராணுவத்தின் உதவியுடன் சமயல் எரிவாயு வழங்கப்பட்டது

May 20, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
குணசிங்கபுர மக்களுக்கு இராணுவத்தின் உதவியுடன் சமயல் எரிவாயு வழங்கப்பட்டது

குணசிங்கபுர மக்களுக்கு இராணுவத்தின் உதவியுடன் இன்று  சமயல்  எரிவாயு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை வாழைத்தோட்ட மக்களுக்கு எரிவாயு பெற்றுத் தருவதாக  வாழைத்தோட்ட பொலிசார் தெரிவித்திருந்த நிலையில் அம்மக்களுக்கு எரிவாயு பெற்றுக்கொடுக்க முடியவில்லை. 

குறித்த தினத்தில் நீண்ட வரிசைகளில் காத்திருந்தவர்களுக்கு டோக்கன் கொடுத்த நிலையில் அவர்கள் கடந்த மூன்று நாட்களாக காத்திருந்தும் ஏமாற்றமே கிடைத்தது. 

இதன் காரணமாக மக்கள் கோபமடைந்து தமது கேஸ் சிலிண்டர்களை குணசிங்கபுர பிரதான வீதிக்கு குறுக்காக வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடிருந்தனர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்ட இடத்திற்கு வருகை தந்த இராணுவ அதிகாரியொருவர் சம்பந்தப்பட்டவர்களுக்கு கதைத்து இன்று (19)  எரிவாயுவை கொடுத்துள்ளார்.

Previous Post

பாடசாலை விடுமுறை குறித்த அறிவிப்பு

Next Post

ஹோட்டல் தங்குமிடங்களை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை

Next Post
மக்கள் தாக்குவார்கள் | அச்சத்தில் பாராளுமன்ற வாகனங்களில் ‘பாராளுமன்ற ஊழியர்கள்’ முத்திரை நீக்கம்

ஹோட்டல் தங்குமிடங்களை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures