Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குடும்பத் தகராறு காரணமாக யாழில் இளம் குடும்பப் பெண் தற்கொலை

July 14, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பொங்கல் தினத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 8 பேர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் இளம் குடும்பப் பெண்ணொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று புதன்கிழமை (12) மாலை பதிவாகியுள்ளது.

மினேஸ் சங்கீதா (23) என்ற இளம் குடும்பப் பெண்ணே வீட்டில் உயிரிழந்துள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக அரலி விதையை அரைத்துக் குடித்து பெண் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

உயிரிழந்த பெண்ணின் சடலம் தற்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

20 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் | கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்

Next Post

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுமந்திரனுக்கு அஞ்சுகிறதா ? | சரத் வீரசேகர 

Next Post
புலிகளை வீட்டுக்குள் நினைவுகூருங்கள் | வீரசேகர

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுமந்திரனுக்கு அஞ்சுகிறதா ? | சரத் வீரசேகர 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures