Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததால் 59 பேர் பலி

June 15, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததால் 59 பேர் பலி

கிறீஸுக்கு அருகில் இன்று காலை குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்தால் குறைந்தபட்சம் 59 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டுக் கரையோரக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.

பெலோபோனிஸ் தீபகற்பத்துக்கு அருகில் சர்வதேச கடற்பரப்பில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இப்படகிலிருந்த 100 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் கிறீஸ் கரையோர காவல்படை தெரிவித:துள்ளது.

மீட்பு நடவடிக்கைகளில் இராணுவ விமானம், ஹெலிகொப்டர், 6 படகுகள் ஆகியன ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

தேர்தல்கள் ஆணைக்குழு பொது மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

Next Post

அவுஸ்திரேலிய செனெட்டருக்கு எதிராக பெண் செனெட்டர் பாலியல் வன்முறை குற்றச்சாட்டு

Next Post
அவுஸ்திரேலிய செனெட்டருக்கு எதிராக பெண் செனெட்டர் பாலியல் வன்முறை குற்றச்சாட்டு

அவுஸ்திரேலிய செனெட்டருக்கு எதிராக பெண் செனெட்டர் பாலியல் வன்முறை குற்றச்சாட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures