Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிளிநொச்சியில் சிறீதரன்,சாள்ஸ் நிர்மலநாதன் மீது தாக்குதல்

February 4, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
காவல்துறை அதிகாரிகளின் விடுமுறை இரத்து!

கிளிநொச்சியில் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட சுதந்திரதின கரிநாள் போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போராட்டத்திற்கு இடையூறு விளைவித்த காவல்துறையினரின் அடாவடியை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்த நிலையிலேயே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக போராட்டத்தில் கலந்து கொண்ட 4 பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

Previous Post

சிறீதரனை தாக்கிய காவல்துறை உத்தியோகத்தர்!

Next Post

வடக்கு – கிழக்கில் “கரி நாள்” அனுஷ்டிப்பு | வவுனியா நகரெங்கும் தேசியக்கொடிகள்

Next Post
வடக்கு – கிழக்கில் “கரி நாள்” அனுஷ்டிப்பு | வவுனியா நகரெங்கும் தேசியக்கொடிகள்

வடக்கு - கிழக்கில் “கரி நாள்” அனுஷ்டிப்பு | வவுனியா நகரெங்கும் தேசியக்கொடிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures