Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிறீஸ் ரயில்கள் மோதல் தொடர்பில் ரயில் நிலைய அதிபர் கைது

March 2, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
கிறீஸ் ரயில்கள் மோதல் தொடர்பில் ரயில் நிலைய அதிபர் கைது

கிறீஸில் இரு ரயில்கள் மோதி 36 பேர் உயிரிந்த சம்பவம் தொடர்பில் ரயில் நிலைய அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏதென்ஸ் நகரிலிருந்து திஸ்லனொய்கி நகருக்கு இன்று 350 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த ரயில், லரிசா நகரில் வைத்து, அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயிலுடன் மோதியது.

இதனால் 36 பேர் உயிரிழந்ததுடன் 80 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், லரிசா நகர ரயில் அதிபரான 59 வயதான ஒருவர் கைது சயெ;யப்பட்டுளளார் என உள்ளூர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர் மீதான குற்றச்சாட்டுகள் விரைவில் அறிவிக்கப்படும் என பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார்.

Previous Post

வாக்குரிமைக்காக மக்கள் வீதிக்கு இறங்கினால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் | விமல்

Next Post

ரஷ்யாவுடனான எல்லையில் வேலி அமைக்கிறது பின்லாந்து

Next Post
ரஷ்யாவுடனான எல்லையில் வேலி அமைக்கிறது பின்லாந்து

ரஷ்யாவுடனான எல்லையில் வேலி அமைக்கிறது பின்லாந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures