Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் சகோதரர் உட்பட இருவர் மீது தாக்குதல்

January 11, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் சகோதரர் உட்பட இருவர் மீது தாக்குதல்

கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் சகோதரர் உட்பட இருவர் மீது  கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.    

இந்த தாக்குதல் வெள்ளிக்கிழமை (10) இரவு இரத்மலானையில் உள்ள அவர்களின் வீட்டிற்கு அருகில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.        

பாதாள உலகத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ” இரத்மலானை சுத்தா”  என்ற நபர், மேலும் பலருடன் இணைந்து இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

தாக்குதலில் காயமடைந்த இருவரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில்  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   

இதேவேளை, தெஹிவளை கல்கிஸ்ஸ நகர சபையின் பொதுஜன பெரமுனவின் மாநகர சபை உறுப்பினராக இருந்த தனஞ்ஜய டி சில்வா மற்றும் சவித்ரா சில்வா ஆகியோரின் தந்தையான ரஞ்சன் டி சில்வா 2018 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

படுகொலையாளிகள் பொதுமன்னிப்பு? தமிழ் மக்களுக்காக போராடியவர்களை ஏன் விடுதலை செய்யக்கூடாது? | சிறிநேசன் 

Next Post

ரொமான்ஸ் பாதி, திரில்லர் பாதியான ‘தருணம்’

Next Post
ரொமான்ஸ் பாதி, திரில்லர் பாதியான ‘தருணம்’

ரொமான்ஸ் பாதி, திரில்லர் பாதியான 'தருணம்'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures