Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் இராணுவமனோநிலையின் வெளிப்பாடு- டலஸ்

July 22, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஐ.நா.வின் கண்காணிப்புக்களை தாம் புறக்கணிக்கவில்லையாம் – ஸ்ரீலங்கா கூறுகிறது

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களின் மீதான தாக்குதலை இராணுவமனோநிலையின் வெளிப்பாடு என குறிப்பிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகபெரும  இதனால் நாட்டிற்கு பெரும்பாதிப்பு ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.

டுவிட்டர் பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

நள்ளிரவிற்கு பின்னர்  காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிருகத்தனமான முற்றிலும் தேவையற்ற தாக்குதலால் அதிர்ச்சியடைந்துள்ளளேன்.

பதவியேற்ற சில மணிநேரங்களின் பின்னர் இராணுவமனோநிலையின் வெளிப்பாடு நமது தேசத்திற்கு மிகவும் தீங்கை விளைவிக்கும்.

சர்வதேச சமூகத்திற்கு இது விரும்பத்தகாத  செய்தியை தெரிவிப்பதுடன் காயங்களை குணப்படுத்தும் செயற்பாடுகளிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

Previous Post

பேராசிரியர் பீரிஸிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

Next Post

பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்ட 9 ஆர்ப்பாட்டக்காரர்களும் பிணையில் விடுதலை

Next Post
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்ட 9 ஆர்ப்பாட்டக்காரர்களும் பிணையில் விடுதலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures