Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காயமடைந்த பானுக்க ராசபக்ச தொடர்ந்து விளையாடுவதில் சந்தேகம்?

April 6, 2023
in News, Sports, முக்கிய செய்திகள்
0
காயமடைந்த பானுக்க ராசபக்ச தொடர்ந்து விளையாடுவதில் சந்தேகம்?

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிவரும் இலங்கையின் பானுக்க ராஜபக்ச காயம் அடைந்துள்ளதால் எதிர்வரும் போட்டிகளில் விளையாடுவதில் சந்தேகம் நிலவுகிறது.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கெதிராக நேற்றைய தினம் (5) நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியிருந்தது. 3 ஆம் இலக்க துடுப்பாட்ட வீரராக களம் புகுந்த பானுக்க ராஜபக்ச 3 பந்துகளுக்கு 1 ஓட்டத்தை மாத்திரம் பெற்று பந்துவீச்சாளர் முனையில் இருந்தவேளையில்,  துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த ஷிகர் தவான் ஓங்கி அடித்த பந்து பானுக்கவின் கையில் பலமாக பட்டது. இதன்போது காயத்தை தாங்க முடியாது அரங்கு திரும்பியதுடன், மீண்டும் துடுப்பெடுத்தாட வரவில்லை.

எவ்வாறாயினும், அவரது காயம் தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வ அறிக்கை எதுவும் தெரிவிக்கப்படவில்லை. 

இப்போட்டியில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை 5 ஓட்டங்களால் இறுக்கமான வெற்றியை பஞ்சாப் கிங்ஸ் அணி வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

சஜித்தை பழிவாங்குவதாக நினைத்து வடக்கு, கிழக்கில் வாழும் மக்களை அரசாங்கம் பழிவாங்குகின்றது – சாணக்கியன்

Next Post

இலங்கை கால்பந்தாட்டத்தில் 30 க்கும் மேற்பட்ட ஊழல் மோசடிகள்

Next Post
3 ஆவது தடவையாக பிற்போடப்பட்ட சுப்பர் லீக் கால்பந்தாட்டத் தொடர்

இலங்கை கால்பந்தாட்டத்தில் 30 க்கும் மேற்பட்ட ஊழல் மோசடிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures