Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காதில்  ஹியர்போன் அணிந்தவாறு சென்ற பல்கலை மாணவன் ரயிலால் மோதப்பட்டு உயிரிழப்பு!

April 1, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தம்பிலுவில் மாணவனின் மரணம் மன ரணத்தை ஏற்படுத்துகின்றது – ஸ்ரீநேசன் அனுதாபம்

பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தின் சட்டக் கற்கைகள் பிரிவின் மூன்றாம் வருட மாணவர்  ஒருவர்  பெனிதெனிய பிரதேசத்தில் ரயிலால் மோதப்பட்டு  உயிரிழந்துள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சட்டக் கற்கைப் பிரிவில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்று வந்த வத்துவ பிரதேசத்தைச் சேர்ந்த சித்சரதா சில்வா என்பவரே உயிாிழந்துள்ளார்.

ஹியர்போன் கேட்கும் கருவியை காதில் அணிந்து கொண்டு  ரயில் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோதே  நாவலப்பிட்டி – கண்டி ரயிலால் மோதப்பட்டு  இந்த மாணவர் உயிரிழந்துள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பேராதனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் விஜித் விஜேகோன் தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Previous Post

ஏப்ரல் விடுமுறைக்கு பின் ஆசிரியர் வெற்றிடங்களுக்கான நியமனம் – சுசில்

Next Post

யாழில்  ஆலயத்தில் தேங்காய் உடைத்து விட்டு வீடு திரும்பிய முதியவர் உயிரிழப்பு 

Next Post
காருடன் துவிச்சக்கர வண்டி மோதியதில் ஒருவர் பலி

யாழில்  ஆலயத்தில் தேங்காய் உடைத்து விட்டு வீடு திரும்பிய முதியவர் உயிரிழப்பு 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures