Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காதலில் முரண்பாடு – யாழில் இளைஞனின் விபரீத முடிவு!

November 3, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வாகன விபத்தில் உப காவல்துறை அதிகாரி பலி

தனியார் கல்வி நிலைய ஊழியராகக் கடமையாற்றும் இளைஞன் 5 வருடமாக யுவதி ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

காதலியுடன் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக காணொளி அழைப்பை காதிலிக்கு ஏற்படுத்தி அவ் இளைஞர் உயிரை மாய்த்துள்ள சம்பவம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் ஏழாலையைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரை மாய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

காதலில் ஏற்பட்ட முரண்பாடு; யாழில் இளைஞனின் விபரீத முடிவு | Conflict In Love Happened To The Jaffa Student

விசாரணை

மரணம் தொடர்பில் மரண விசாரணையை யாழ்.போதனா வைத்திய சாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேமகுமார் மேற்கொண்ட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.  

Previous Post

கை தூக்கிய தமிழ்ப் பிரதிநிதிகளே எதிர்கால விளைவுகளுக்கு பொறுப்பு

Next Post

பதினொன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் ஆய்வரங்கத்திற்கான புதிய கால அட்டவணை

Next Post
பதினொன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் ஆய்வரங்கத்திற்கான புதிய கால அட்டவணை

பதினொன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் ஆய்வரங்கத்திற்கான புதிய கால அட்டவணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures