இந்த சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது . இது குறித்து விபரம் வருமாறு . இரயிலில் நபர் ஒருவரை களவில் ஏற்பட்டிருந்ததாக உள்ளாடையுடன் ஓடவிட்ட காட்சி இணைய தளத்தில் வேகமாக பரவி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது .
இந்த சம்பவம் தொடர்பான காணொளியில் திருடன் அழுதுக்கொண்டே தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சியுள்ளார் . இருந்த போதிலும் சக பயணிகள் அவரை துன்புறுத்தியும், மேலாடைகளை அவிழ்த்துவிட்டு உள்ளாடையுடன் விரட்டியடித்த காட்சி மிகுந்த அச்சத்தையே ஏற்படுத்தியிருக்கிறது .