Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் புதிய திகதி அறிவிப்பு !

April 10, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிடத் திட்டம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ள புதிய திகதி  அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மே 15 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த 2022 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைப்பதற்கு பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் மே 29  ஆம் திகதி கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமாகுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

காதலனுக்கு கைவிலங்கிட்டு காதலியை இழுத்துச் சென்று துஷ்பிரயோகத்துக்கு முயற்சித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

Next Post

ஷிக்கர் தவானின் முயற்சி வீண் : பஞ்சாபை 8 விக்கெட்களால் வீழ்த்தியது சன்ரைசர்ஸ்

Next Post
ஷிக்கர் தவானின் முயற்சி வீண் : பஞ்சாபை 8 விக்கெட்களால் வீழ்த்தியது சன்ரைசர்ஸ்

ஷிக்கர் தவானின் முயற்சி வீண் : பஞ்சாபை 8 விக்கெட்களால் வீழ்த்தியது சன்ரைசர்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures